Search This Blog

Monday, March 21, 2016


அழி ய லா மா அடை யா ளம்?
மார்ச் 21, 2016 திங்கட்கிழமை 
 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த புலி சுட் டுக் கொல் லப் பட் டுள்ள விஷ யத் தில் பல ருக் கும் வருத் தம் தான். ஆட் கொல்லி புலி அது; கடித்து குதற வந்த புலியை தற் காப் புக் காக சுட் டோம் என் கி றது வனத் து றை யும், போலீ சும். உணவு தேடி திரி யும் புலியை துப் பாக் கி யால் அடக்க நினைப் பது நியா யமா என இன் னொரு தரப் பி னர் ேகட் கின் ற னர்.
இந் தி யா வில் புலி கள் எண் ணிக்கை வேக மாக குறைந்து வரு வ தாக மத் திய அரசு தெரி வித் துள் ளது. தமி ழ கத் தில் 2 ஆண் டில் 24 புலிகள் இறந் துள் ளன. இதில் 10 புலி கள் விஷம் வைத்து கொல் லப் பட் டன. கடந்த ஆண் டில் 6 புலி யும், நடப் பாண் டில் இது வரை 3 புலி யும் இறந் துள் ளன. புலி கொலை யின் பின் ன ணி யில் மனித உயிர் பாது காப்பு பிர தா ன மாக கூறப் ப டு கி றது. கடந்த 11ம் தேதி ஜார்க் கண்ட் மாநி லத்தை சேர்ந்த தொழி லாளி மது வோ ரான் என் ப வர் நீல கிரி கூட லூர் அரு கே யுள்ள ேதவர் சோ லை யில் புலி யால் ெகால் லப் பட் டார். இந்த சம் ப வத் தின் தொடர்ச் சி யாக 8 வய தான, 200 கிலோ எடை கொண்ட ஆண் பு லியை போலீ சார் சுட்டு கொன் ற னர். இந்த புலி யின் இடது கால் காயத் து டன் நடக்க முடி யா மல் சுற் றி யது என் பது கவ னத் தில் கொள்ள வேண் டிய முக் கிய விஷ யம்.
புலி கள் சாதா ர ண மாக தாங் கள் வாழு மி டங் களை விட்டு வெளியே வரு வ தில்லை. கடந்த சில ஆண் டாக புலி கள் எண் ணிக்கை அதி க ரித்து விட வில்லை. இந் திய வரை பட பரப் ப ள வில் ஒப் பி டு கை யில் இந்த எண் ணிக்கை குறை வு தான். புலி கள் இப் ப கு தியை விட்டு வெளியே வரா மல் இருக்க நீல கிரி முது மலை புலி கள் சர ணா லய வடக் குப் புற வெளிச் சுற்று பகு தியை அதி க ரிக்க வேண் டும் என்ற அர சா ணை யும் பிறப் பிக் கப் பட் டது. எல் லையை விரி வு ப டுத் தும் போது பொக் கா பு ரம், மசி னக் குடி போன் ற வை யும் இந்த எல் லைக் குள் வந் து வி டும். வன விலங் கு கள் வாழ் வி டம் அதி க மா கி வி டும். ஆனால் ஏனோ பின் னர் செயல் ப டுத் தப் ப ட வில்லை.
இது போல் கூட லூர் அருகே தேவர் சோலை ஒரு கா லத் தில் மழைக் கா டு க ளாக இருந் தது. ஆனால் தேயிலை தோட் டம் மற் றும் வணிக பயன் பாடு அதி க மா ன தால் இது தன் தன் மையை இழந்து விட் டது. எல்லை விரி வு ப டுத் தி யி ருந் தாலோ, வணிக மயம் குறைந் தி ருந் தாலோ விலங் கு கள் எல் லையை விட்டு வெளியே வந் தி ருக்க வாய்ப் பில்லை. மற் றொன்று விவ சா யி கள் தங் கள் ஆடு, மாடு களை புலி, சிறுத்தை போன்ற வன விலங் கு கள் அடித் துக் கொல் லும் போது அவற் றுக்கு உரிய இழப் பீடு அர சி டம் இருந்து கிடைப் ப தில் சிக் கல் நீடிப் ப தால், விஷம் வைத்து கொல் கின் ற னர். அடித் துக் கொன்ற இறைச் சியை புலி மீண் டும் வந்து உண் ணும் போது பலி யாகி விடு கி றது. இது போன்ற சம் ப வங் க ளும் தடுக் கப் பட வேண் டும்.
வேட் டை யா டும் தன் மையை இழக் கும் அல் லது வய தான விலங் கு கள் வனப் ப கு தியை விட்டு வெளியே வரு கின் றன. சில சம யம் மற் றொரு வனப் ப கு தி யில் இருந்து கொண் டு வ ரப் ப டும் விலங் கு க ளும் அங் கி ருக் கும் விலங் கு க ளால் அடித்து விரட் டப் ப டு வ தும் உண்டு. வனப் ப குதி இடம் சுருங் கி வி டு வ தால் வெளியே வரும் விலங் கு கள் ஆட் கொல் லி யாக மாறு கின் றன. பொது வாக இவ் வாறு ஊருக் குள் வரும் கொடிய விலங் கு கள் மயக்க தோட்டா செலுத் தி தான் பிடிக் கப் ப டும். ஆனால் கொல் லப் பட் டுள் ளது.
புலி பிடிக்க ஏனோ தானோ முயற்சிகளை தான் இன் னும் வனத்துறையும், டைகர் ஸ்கு வார் டும் செய்து வரு கி றது. புலியை பிடிக்க டைகர் ஸ்கு வார்டு போலீ சார் பாது காப்பு கவச ஆடை அணி யா மல் ஆடு பிடிப் பது போல் சென் றது சர்ச்சை ஏற் ப டுத் தி யுள் ளது. பெண் புலி யின் சிறு நீர் வைத் தும், மயக்க ஊசி செலுத் தி யும் வனத் து றை யி னர் செய்த முயற்சி பலிக் காத நிலை யில், மக் க ளின் கோபம் தணிக்க வேட்டை நடத் தப் பட் டி ருக் க லாம் என கூறப் ப டு கி றது.
வனப் ப கு தியை விரி வு ப டுத் து வது ஒன்றே நிரந் தர தீர்வாக அமை யும். வடக்கே முது மலை வனப் ப கு தியை விரி வு ப டுத் தி விட் டால் விலங் கு க ளின் வாழ் விட பரப் ப ளவு அதி க ரித்து, அதற் கேற்ப அவை யும் இடம் மா றி வி டும். மனி தர் க ளுக் கும் தொல் லை கள் இருக் காது. புலி களை காக்க முயற் சிக் கா மல் அழிக்க ஆயு தங் களை தூக் கி னால் தேசிய விலங் கான புலியை புகைப் ப டத் தில் மட்டுமே காணும் அவல நிலை முடி யும்.

No comments:

Post a Comment