Search This Blog

Saturday, March 29, 2014

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் லட்சதீப திருவிழாவில் திரு.சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் நடந்து வரும் போது எடுத்த புகைப்படம் இது. எனது மகிழ்வை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.



Displaying img641.jpg

No comments:

Post a Comment