120 வயது வரை ஆயுள்
" ஷ்ரங்கதாரா " என்ற பழைமையான ஆயுர்வேத நூல் மனித வாழ்க்கையின் லட்சியமே 120 வயது வரை வாழ்வதுதான் என்கிறது. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து வயதிலும் ஏதோ ஒன்றை இழக்க நேரிடுகிறது. அதன் விபரமாவது:-
10 வயதில் குழந்தைத்தனம் போகிறது.
20 வயதில் வளர்ச்சி போகிறது.
30 வயதில் மினுமினுப்பு போகிறது.
40 வயதில் புத்திசாலித்தனம் போகிறது.
50 வயதில் தோல் ஆரோக்கியம் போகிறது.
60 வயதில் பார்வை குறைந்து போகிறது.
70 வயதில் வீ ரியம் போகிறது.
80 வயதில் உடல் வலிமை போகிறது.
90 வயதில் பாலியல் ரீதியான பாகுபாடு போகிறது.
100 வயதில் உணர்வு உறுப்புகளின் திறன் போகிறது.
110 வயதில் அனைத்துப் புலன்களின் செயல்பாடு போகிறது.
120 வயதில் ஒவ்வொன்றாக இழந்து உயிரே போய் விடுகிறது.
இவ்வாறாக "ஷ்ரங்க்கதாரா" விவரிக்கிறது.
No comments:
Post a Comment